தமிழகம் முழுவதும் ‘சிறுநீரகம் காப்போம்’ திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆரம்ப நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொடை திருவிழா, சாமியாட்டம், பழிவாங்கல், மன்னிப்பு, காதல், பாசம் என பல விஷயங்களை கலந்து, தான் ஒரு திறமையான ஒரு இயக்குனர் என்பதை இரா.தங்கபாண்டி நிரூபித்துள்ளார்.