Trending

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் ! – பிரதமர் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம் – மத்திய அரசு

இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும்.

பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines