Trending

தமிழகத்தில் 296.40 கோடி பணம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை

தமிழகத்​தில் இன்று வரை உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.296.40 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்தல் அதி​காரி அர்ச்சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

ரூ.29,000 கோடி அமெரிக்க ராணுவ சொத்துகள் ஈரான் போரில் சேதம்

ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்​பிலான ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​து.

திமுக தேர்தல் அறிக்கை சிறப்புகள்

தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார்.

திமுக கோட்டை மதுரையில் சுந்தர்.சி போட்டி!

புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளர்.

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை

தற்​போதைய சூழலில் அடுத்த 60 நாட்​களுக்கு தேவை​யான பெட்​ரோல், டீசலும், அடுத்த ஒரு மாதத்​துக்கு தேவை​யான எல்​பிஜி காஸும் கையிருப்​பில் உள்​ளது.

Podcasts

Videos

ஒவ்வொரு வீட்டிற்கும் வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள்

நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே மூலம் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும். ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் சுயக் கணக்கெடுப்பு (self-enumeration) இந்த சர்வேயின் ஒரு முக்கிய அம்சமாகும்.

Magazines