Trending

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது – பாடகி கே.எஸ்.சித்ரா

அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.

முன்னுதாரணங்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீா்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குட்ஷெப்பா்டு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கனமழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர்கிறது

கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா 5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை

5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Podcasts

Videos

உல​க முன்​னேற்​றத்​திற்கு கூட்டாண்மை முக்​கிய​மானது – மோடி

இந்​திய மற்​றும் ஐரோப்​பிய புதுமை கண்​டு​பிடிப்பு அமைப்​பு​களுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்​துழைப்பை பிர​திபலிக்​கும் வகை​யில் ...

Magazines