Trending

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் ! – பிரதமர் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம் – மத்திய அரசு

இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும்.

பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.

இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர்

கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

Podcasts

Videos

உல​க முன்​னேற்​றத்​திற்கு கூட்டாண்மை முக்​கிய​மானது – மோடி

இந்​திய மற்​றும் ஐரோப்​பிய புதுமை கண்​டு​பிடிப்பு அமைப்​பு​களுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்​துழைப்பை பிர​திபலிக்​கும் வகை​யில் ...

Magazines