Trending

நியூஸ் அப்டேட்: அமலாக்கத் துறையில் சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

திரௌபதி முர்முவின் விலாசம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாளிகை.

எடப்பாடி பழனிசாமி – காத்திருக்கும் சவால்கள்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முழுமையான அதிகாரத்துடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிகாரத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

Podcasts

Videos

சாய்னா நேவால் கணவரைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்

Magazines