Trending

கேரளாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு – 89 பேர் உயிரிழப்பு

வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

கைமாறுகிறது இந்தியா சிமெண்ட்ஸ்… சிஎஸ்கே, தோனி நிலை என்ன?

இதன்மூலம் என்.சீனிவாசன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் சிஎஸ்கே அணி இனியும் தொடரும் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உயிர் பெறும் ரஜினியின் ராணா?

ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.

ஒவியா இப்படி செய்யலாமா – குவியும் எதிர்ப்பு!

இந்த சூழலில் ஓவியாவின் இந்த மது குடிப்பது போன்ற போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடா? – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீத உயர்வு முறைகேட்டால் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றதாக வோட் ஃபார் டெமாக்ரஸி தெரிவித்துள்ளது.

Podcasts

Videos

Magazines