Trending

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும்

தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களிலும், அக்.12 முதல் 16ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விஜய் கரூரிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார் உச்ச நீதிமன்றத்தில் தவெக

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.

அலெக்​ஸாண்​டர் வாங் மெட்டாவின் ஏஐ பிரிவுக்கு தலைமை

மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை பொருளாதாரம் -பிரதமர் மோடி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையின் நிலையான பொருளாதாரம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Podcasts

Videos

Magazines