Trending

வேள் பாரி கதையை திருடினாரா தெலுங்கு இயக்குனர் ?

ஷங்கரின் ஒரு எக்ஸ் தள பதிவினால், முன்னணி இயக்குனரான ஷங்கருக்கே இப்படி ஒரு நிலையா என்று அதிர்ச்சியடைந்திருக்கிறது தமிழ் சினிமா பிரபலங்கள்.

சென்னையில் 1.81 லட்சம் தெரு நாய்கள் – நாய்க்கடி படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், 2023ல்- 4.04 லட்சம் பேரை நாய் கடித்துள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடன் நெருங்குவாரா?

தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.

பணம் கொடுக்காதிங்க! குணம் கொடுங்கள்: ரஜினி அட்வைஸ்

“இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன்.

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு! – காரணம் தமிழ்நாட்டு நிறுவனமா?

எஸ்.எம்.எஸ் என்ற தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெய்யின் சோதனை முடிவுகளை இணைத்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது ஏ.ஆர் நிறுவனம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines