Trending

ஆதாரம் இல்லாமல் பேட்டி கொடுத்தது ஏன்? சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: என்ன காரணம்?

இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?

வரிச்சூர் சுபஸ்ரீ – பிரதமர் பாராட்டிய தமிழ்ப் பெண் யார்?

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் – புதிய அமைச்சர்களின் பின்னணி

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நேற்று 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

சிஎஸ்கே தக்க வைக்கும் 5 வீரர்கள் யார்?

அப்படி ஒரு விதி அமல்படுத்தப்பட்டால், சிஎஸ்கே அணி யாரையெல்லாம் தக்கவைக்கும் என்று பார்ப்போம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines